கல்வி

This category contains 7 posts

முதல் பட்டதாரி முஸ்லிம் மாணவ, மாணவிளுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!

பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் … Continue reading »

Rate this:

தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்

பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான சதிஷ்: மத்திய, மாநில அரசுகள் தங்களது பள்ளி பாடத்திட்டத்தில் சி.சி.இ., (தொடர் மதிப்பீட்டு முறை) பின்பற்றி வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தை இம்முறை மாற்றிவிடும். தற்போது பொது தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பதட்டம், பயத்தை தொலைத்துவிட்டாலே வெற்றி … Continue reading »

Rate this:

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடரபு … Continue reading »

Rate this:

கல்லூரி வாழ்க்கை..ஆலோசனைகள்..

பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இயல்பாகவே சில மனோரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகையப் சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதை இப்போது பார்க்கலாம். கடந்த 1985ம் ஆண்டிலிருந்தே கல்லூரி மாணவர்களின் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், 30% மாணவர்கள்(Freshers), கட்டுப்படுத்த முடியாத உணர்வெழுச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநலம் தொடர்பான கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பல மாணவர்கள், கல்லூரி என்பதைப் பற்றி திரைப்படம் … Continue reading »

Rate this:

“இன்ஜினியரிங்” மட்டுமே படிப்பா?

இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தால் போதும்,கார்ப்பரேட் நிறுவனத்தில் எக்கச்சக்க சம்பளத்தில் வேலை கிடைத்தது போன்ற மனப்பாங்கு, இன்றைய மாணவர்களையும்,பெற்றோரையும், இன்ஜினியரிங் படிப்பு மீது, அதீத மோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கடந்தாண்டில், இன்ஜினியரிங் முடித்த சுமார், 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை. வெறும் மோகத்தால், இன்ஜினியரிங் படிப்பில் கண்ணை மூடிக்கொண்டு சேரும் மாணவர்களின் அதிகரிப்பால், 1997ம் ஆண்டில் வெறும் 90ஆக இருந்த, தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி, 535ஆக உயர்ந்தது. கடந்த 2007ம் ஆண்டில் கூட, … Continue reading »

Rate this:

வெற்றிகரமாக பிளஸ் டூ(+2) தேர்வு எழுத பயனுள்ள யோசனைகள்

பொன். தனசேகரன் / புதியதலைமுறை பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுத பயனுள்ள யோசனைகள் இதோ… •தேர்வுக்கு முதல் நாளிலேயே தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டை மறந்து விடாதீர்கள்! •படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வு குறித்து பயம் வேண்டாம்! தன்னம்பிக்கையோடு இருங்கள்!

Rate this:

அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி – அம்மாபட்டிணம்

அஸ்ஸலாமு அலைக்கும், கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம். இஸ்லாமிய அடிப்படையில் பெண் … Continue reading »

Rate this:

Facebook Twitter More...

இன்றைய சிந்தனை

  • “சொற்கள் சுருங்கினால் பயன் வீணாவதில்லை.- ஷேக்ஸ்பியர் ”.
  • உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள். - ஃபெனிலன்
  • சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள். ஏனென்றால் அதற்கு இன்று ஒரு நாளைக் கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும். - குரோக்வில்

வானிலை

Click for Peravurani, India Forecast

Image Gallery

old_masjith_2

More Photos
"

அறிவிப்பு

சகோதர சகோதரிகள் , தங்களின் கருத்துகள் / கட்டுரைகள் / வேலை வாய்ப்பு விபரங்கள் / திருமண நிகழ்வுகழ் / ஊர் செய்திகள் / விளம்பர தகவல்களை udayanadu@ymail.com (or) udayanadu@live.com என்ற email முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்.
- UDU Web Team

* No responsibility is taken by Udayanadu for the accuracy of article information.

QR Code

qrcode

பார்வையிட்டவர்கள்

  • 103,522 ஆவது தடவையாக நம்தளத்திற்கு வருகை தந்த தங்களுக்கு நன்றி..